Saturday, March 31, 2012

பொதுவான தர்ப்பண விதிகள்

Posted On April 01,2012,By Muthukumar
1. ஞாயிறு, செவ்வாய், வெள்ளி, ஸப்தமி, அஷ்டமி, சுக்ல பசஷத் ரயோதசி, ஜன்மநசஷத்ரம், இரவு, இருஸந்த் யா முதலிய காலங்க ளில் எள்ளுடன் அசஷ தையைச் சேர்த்துத் தர்ப்பணம் செய்ய வேண்டும்.
2. சிலர் நெற்றிக்குப் விபூதி அணிந்து தர்ப்ப ணம் செய்வர். சிலர் அணியாமல் செய்வர். சிலர் தர்ப்பைகளை வளைத்து கூர்ச்சமாகச் செய்து அதில் தர்ப்பணம் செய்வர். சிலர் தர்ப்பைகளை அப்படியே பரப்பி அதன் மேல் செய்வர். சிலர் பித்ரு வர்க்கத்திற்கும் மாத்ரு வர்க்கத்திற்கும் தனித்தனி கூர்ச்சங்களில் செய்வர். சிலர் ஒரே கூர் ச்சத்தில் செய்வர். இவையெல்லாம் அவரவர்  ஸம்ப்ர தாயத்தைப் பொறுத்தது.
3. கிரகண தர்ப்பணம் தவிர மற்ற தர்ப்பணங்களெல்லாம் மாத்யா ன்ஹிகம் செய்துவிட்டு உச்சிவே ளைக்குப்பின் செய்வது உத்தமம்.
4. யற்ஞவராஹ மூர்த்தியாக அவத ரித்த மகாவிஷ்ணுவின் உடலிலிரு ந்து கருப்பு எள்ளும், தர்ப்பையும் உண்டாயிற்று என்பதால் எள் ளும், தர்ப்பையும் புனிதம் மிக்கவை. தீயசக்திகள் அவைக ளைக் கண்டு அஞ்சும். ஆகையால், தர்ப்பை யை ஆசனமாகவும், பவித்ர மாகவும், கூர்ச்சமாகவும் உபயோகிக் கிறோம். பித்ரு கர்மாக்களில் மூன்று தர்ப் பைகளிலும் தேவகாரியங்களில் இர ண்டு தர்ப்பைகளி லும் பவித்திரம் முதலியவற்றைச் செய்ய வேண்டும். பவித்திரத்தைக் கையிலிருந்து எடுத் தால் பூமியில் வைக்கக் கூடாது. வல து காதில் வைத்துக் கொள்ள வேண் டும்.
5. தர்ப்பணத்திற்கு எள்ளை எடுக்கும் போது ஆள்காட்டி விரலால் தொடாமல் கட்டை விரலை மற்ற விர ல்களுடன் சேர்த்து எடுக்க வேண்டும். கட்டை விரலுடன் ஆள் காட் டி விரல் சேர்ந்தால் ராசஷ ஸ முத்திரை எனப்படும்.
 
6. வீட்டில் தர்ப்பணம் செய்யும்போது தேவ பூஜா ஸ்தானத்திலிருந்து சற்று விலகிச் சுத்த மான இடத்தில் அமர்ந்து ஒரு அகலமான தாம் பளத்தில் தர்ப்பையைப் பரப்பி அதன் மேல் தர்ப்பணம் செய்ய வேண்டும். வெள்ளித் தாம் பாளம் உயர்ந்தது. ஆனால், அது சாப்பி டும் தட்டாக இருக்கக்கூடாது. அடுத்தபடி தாமிரமு ம், பித்தளையும் நல்லது. வெண்கலத்தட்டும், ஈயம் பூசின தட்டும் விலக்கப்பட வேண்டும்.

No comments:

Post a Comment