Sunday, August 12, 2012

சும்மாவா சொன்னார்கள் ‘வாக்கிற்கு அருணகிரி’ என்று !

எளியார்க்கு எளியவனாகவே முருகன் கருதப்படுகிறான். அன்பு ஒன்றே அவனை வழிபடுவதற்கு உரிய சடங்கும் மந்திரமும் ஆகும். அருணகிரி நாதப்பெருமான் முருகனைப்பாடும் அன்பைப் பாருங்க ள்:
“இத மொழி பகரினும் பத மொழி பகரினும்
ஏழைக்கிரங்கும் பெருமாளே !”
“ஆதிக்கு மைந்தனென்று நீதிக்குள் நின்று அன்பர்
ஆபத்தில் அஞ்சல் என்ற பெருமாளே !”
 
சும்மாவா சொன்னார்கள் ‘வாக்கிற்கு அருணகிரி‘ என்று !

1 comment:

  1. சும்மாவா சொன்னார்கள் ‘வாக்கிற்கு அருணகிரி‘ என்று =
    அருணகிரி நாதப்பெருமான் முருகனைப்பாடும் அன்பை அருமையாய் உணர்த்திய பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete