Saturday, August 11, 2012

உடலுக்கு ஆரோக்கியம் தரும் வழிபாட்டு முறைகள்!

ஆலயத்திற்கு நாம் உடலை சுத்தம் செய்து தூய்மையான ஆடைய ணிந்து செல்லும் போது உடலும் உள்ளமும் உற்சாகமாக இருப்பதுட  ன் மனமும் இறை நாட்டத்தில் இருக்கும். பின் ஆலயத்திற்குள்  செல்லும் முன் கோபுர தரிசனம் செய்ய வேண்டும். கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என் பர். கோபுர தரிசனம் செய்ய மேல்நோக்கி பார்க்கும்போது தலைக்கான பயிற்சி ஆர ம்பிக்கின்றது. மூன்றுமுறை கீழிருந்து மே லாக பார்த்து வணங்கும் போது தலைக் கான இரத் தோட்டம் சீராகும்.
ஆலயம் உள் சென்ற உடன் முதலில் செய் வது விநாயகர் வழிபாடு. விநாயகருக்கு தோப்புக்கரணம் போட்டு புருவப் பொட்டி ல் மூன்று முறை குட்டி வழிபடுவது வழக் கம், இவ்வாறு குட்டுகின்றபோது புத்தியை ச் செயல்படுத்தும் நரம்பு சுருங்கி விரியும் இதனால்இரத் தோட்டம் அதிகரிக்கும் செவிகள் இரண்டையும் இழுக்கும் போது நரம்பு கீழ்நோக்கி இழுபடும் இதனால் மூளையில் சிந்திப்பதற்கான பகுதி செயல்படும். அடுத்து ஆ லயத்தை மூன்று ஐந்து அல்லது ஏழு முறை வலம்வருவர்.வலம் வரு ம்போது நடப்பது ஓர் சிற ந்த உடல் பயிற்சி என்பர். சிலர் பிரதட்ணம் பண் ணுவர். இதனால் குடல் தொடர்பான நோய்களு க்கும் இரத்தோட்ட சீரக்கத்துக்கும் சிறந்த உடல் பயிற்சி என்பர்.  அடுத்து ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமும் பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமு ம் செய்கின்றனர். அஷ்டாங்க நமஸ்காரம் என் னும் போது அஷ்டாங்கம் என்பது தலை கையிரண்டு செவியிரண்டுமோ வாய் புஜங்களிரண்டு என்னும் எட்டவயங்களும் நிலத்தில் பொருந் தும்படி வலக்கையை முன்னா ல் நீட்டியும் இடது கையை பின்னும் நேரே நீட்டியபின் அம்முறையே மடக்கி வல புயமும் இட புயமும் மண்னிலே பொருந்தும் படி கைகளை அரையை நோக்கி நீட்டி வலக் காதை முன்னும் இடக் காதை பின்னும் மண்னிலே பொருந்தச் செய்வதா கும். இதை மூன்று ஐந்து அல்லது ஏழு முறை என ஒற் றைப்படையில் செய்வர் இது சிறந்த ஆண்க ளுக்கான உடல் பயிற்சியாகும். இது போன்று பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரம் செய்வர் பஞ்சாங்க என்பது தலை கையிரண் டு முழந்தாளிரண்டு என்னுதைந் தவயவங்களும் நிலத்தில் பொருந் தும்படி வணங்குவதாம். இதை மூன்று ஐந்து அல்லது ஏழு முறை என ஒற்றைப் படையில் செய்வர் இது சிறந்த பெண் களுக்கான உடல் பயிற்சியாகும். இவ்வாறு வழி பாட்டு முறைகளில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் முறைகளை வைத்துள்ளனர் முன் னோர்கள்.

No comments:

Post a Comment